Saturday, 20 June 2020

ராகு காயத்ரி

ராகு காயத்ரி


காயத்ரி மந்திரங்களை முடிந்தவரை தினம் 9 முறை மனதை ஒருநிலைப்படுத்தி சொல்லிவர தடைகள் பீடைகள் விலகி அந்தந்த தெய்வத்தின் அருள் கிடைக்கும்.


ஓம் நாகத் வஜாய வித்மஹே
பத்ம ஹஸ்த்தாய தீமஹி
தந்நோ ராகு

இந்த மந்திரத்தை 
சனிக் கிழமை தோறும் 
சனி ஓரையில் அதாவது 
காலை ஆறு மணி முதல் ஏழு மணி வரை 
பிற்பகல் ஒரு மணி முதல் இரண்டு மணி வரை  
இந்த மந்திரத்தை 9 முறை சொல்வதினால் 
ராகு கெடுதல் குறையும்

ஹரி ஓம் !!

No comments:

Post a Comment