பட்டினத்தார் பாடல்கள்
முதல்வன் முறையீடு ( 4 )
அச்சம் ஆங்காரம்
அடங்கேனே என்குதே...
கைச்சு மின்னு மானம்
கழலேனே என்குதே !!
நீர்க்குமிழியாம் உடலை
நித்தியமாய் எண்ணுதே....
ஆர்க்கும் உயிராசை
அழியேனே என்குதே .. !
கண்ணுக்குக் கண்ணெதிரே
கட்ட்டையில் வேகக் கண்டும்...
என்றும் திரமாய்
இருப்போம் என்றெண்ணுதே ... !
அநித்தியத்தை நித்தியமென்று
ஆதரவாய் எண்ணுதே....
தனித்திருக்கேன் என்குதே...
தனை மறக்கேன் என்குதே !!
கன்னி வன நாதா .....
கன்னி வன நாதா...!!!
தொடரும் ...
முதல்வன் முறையீடு ( 4 )
அச்சம் ஆங்காரம்
அடங்கேனே என்குதே...
கைச்சு மின்னு மானம்
கழலேனே என்குதே !!
நீர்க்குமிழியாம் உடலை
நித்தியமாய் எண்ணுதே....
ஆர்க்கும் உயிராசை
அழியேனே என்குதே .. !
கண்ணுக்குக் கண்ணெதிரே
கட்ட்டையில் வேகக் கண்டும்...
என்றும் திரமாய்
இருப்போம் என்றெண்ணுதே ... !
அநித்தியத்தை நித்தியமென்று
ஆதரவாய் எண்ணுதே....
தனித்திருக்கேன் என்குதே...
தனை மறக்கேன் என்குதே !!
கன்னி வன நாதா .....
கன்னி வன நாதா...!!!
தொடரும் ...


No comments:
Post a Comment