Tuesday, 23 June 2020

செவ்வாய் காயத்ரி

செவ்வாய் காயத்ரி

காயத்ரி மந்திரங்களை முடிந்தவரை தினம் 9 முறை மனதை ஒருநிலைப்படுத்தி சொல்லிவர தடைகள் பீடைகள் விலகி அந்தந்த தெய்வத்தின் அருள் கிடைக்கும்.


ஓம் வீரத்வஜாய வித்மஹே
விக்ன ஹஸ்தாய தீமஹி
தந்நோ அங்காரக பிரசோதயாத்


இந்த காயத்ரி மந்திரத்தை செவ்வாய் கிழமை தோறும் செவ்வாய் ஒரையில் அதாவது ( காலை ஆறு மணி முதல் ஏழு மணி வரை பிற்பகல் ஒரு மணி முதல் இரண்டு மணி வரை ) 9 முறை சொல்ல செவ்வாயின் அருள் கிட்டும்

ஹரி ஓம் !!!

No comments:

Post a Comment