சந்திரன் காயத்ரி
காயத்ரி மந்திரங்களை முடிந்தவரை தினம் 9 முறை மனதை ஒருநிலைப்படுத்தி சொல்லிவர தடைகள் பீடைகள் விலகி அந்தந்த தெய்வத்தின் அருள் கிடைக்கும்.
ஓம் பத்மத் வஜாய வித்மஹே
ஹேம ரூபாய தீமஹி
தந்நோ சந்திரா பிரசோதயாத்
ஹேம ரூபாய தீமஹி
தந்நோ சந்திரா பிரசோதயாத்
இந்த காயத்ரி மந்திரத்தை தி்ங்கள் கிழமை தோறும் சந்திர ஓரையில் அதாவது ( காலை ஆறு மணி முதல் ஏழு மணி வரை பிற்பகல் ஒரு மணி முதல் இரண்டு மணி வரை ) 9 முறை இம்மந்திரத்தை சொல்லிவர சந்திரனின் அருள் கிடைக்கும்
ஹரி ஓம் !!
ஹரி ஓம் !!

No comments:
Post a Comment