Saturday, 6 June 2020

பட்டினத்தார் - முதல்வன் முறையீடு ( 6 )

பட்டினத்தார் பாடல்கள் 

முதல்வன் முறையீடு ( 6 )


புல்லாகிப் பூடாய் 
புலர்ந்த நாள்.... போதாதோ ?
கல்லாய் மரமாய்க்
கழிந்த நாள் ... போதாதோ ?

கீரியாய்க் கீடமாய்
கெட்ட நாள் ... போதாதோ ?
நீரியாய் ஊர்வனவாய்
நின்ற நாள்...... போதாதோ.. ??

பூதமொடுத் தேவருமாய்ப் 
போன நாள்.... போதாதோ ?
வேதனைசெய் தானவராய்
வீழ்ந்த நாள் ..... போதாதோ..??

அன்னை வயிற்றில் 
அழிந்த நாள்  ... போதாதோ ?
மன்னவனாய் வாழ்ந்து
மரித்த நாள்....  போதாதோ .. ??

கன்னி வன நாதா...
கன்னி வன நாதா...

இன்னும் வரும்... 


No comments:

Post a Comment