பட்டினத்தார் பாடல்கள்
முதல்வன் முறையீடு ( 16 )
அரி பிரமர் போற்ற
அமரர் சய சயென
பெரியம்மை பாகம் வளர்
பேரழகைப் பாரேனோ .... ??
சுந்தர நீ...ற்றின்
சொகுசுதனைப் பாரேனோ ...
சந்திர சேகரனாய்த்
தயவு செய்தல் பாரேனோ......... ??
கெட்டநாள் கெட்டாலும்
கிருபை இனிப் பாரேடா ......
பட்டநாள் பட்டாலும்
பதம் எனக்குக் கிட்டாதோ....... ??
நற்பருவம் ஆக்கும் அந்த
நாள் எனக்குக் கிட்டாதோ....
எப்பருவகும் கழன்ற
ஏகாந்தம் கிட்டாதோ .........??
கன்னி வன நாதா .....
கன்னி வன நாதா.......
இன்னும் வரும் ....
முதல்வன் முறையீடு ( 16 )
அரி பிரமர் போற்ற
அமரர் சய சயென
பெரியம்மை பாகம் வளர்
பேரழகைப் பாரேனோ .... ??
சுந்தர நீ...ற்றின்
சொகுசுதனைப் பாரேனோ ...
சந்திர சேகரனாய்த்
தயவு செய்தல் பாரேனோ......... ??
கெட்டநாள் கெட்டாலும்
கிருபை இனிப் பாரேடா ......
பட்டநாள் பட்டாலும்
பதம் எனக்குக் கிட்டாதோ....... ??
நற்பருவம் ஆக்கும் அந்த
நாள் எனக்குக் கிட்டாதோ....
எப்பருவகும் கழன்ற
ஏகாந்தம் கிட்டாதோ .........??
கன்னி வன நாதா .....
கன்னி வன நாதா.......
இன்னும் வரும் ....


No comments:
Post a Comment