Thursday, 25 June 2020

குரு காயத்ரி

குரு காயத்ரி

காயத்ரி மந்திரங்களை முடிந்தவரை தினம் 9 முறை மனதை ஒருநிலைப்படுத்தி சொல்லிவர தடைகள் பீடைகள் விலகி அந்தந்த தெய்வத்தின் அருள் கிடைக்கும்.


ஓம் வ்ருஷபத் வஜாய வித்மஹே
க்ருணி ஹஸ்தாய தீமஹி
தந்நோ குரு பிரசோதயாத்

இந்த மந்திரத்தை 
வியாழன் கிழமை தோறும் 
குரு ஓரையில் அதாவது 
காலை ஆறு மணி முதல் ஏழு மணி வரை 
பிற்பகல் ஒரு மணி முதல் இரண்டு மணி வரை  
இந்த மந்திரத்தை 
9 முறை சொல்ல குருவின் அருள் கிடைககும்

ஹரி ஓம் ! 


No comments:

Post a Comment