Wednesday, 10 June 2020

பட்டினத்தார் - முதல்வன் முறையீடு ( 10 )

பட்டினத்தார் பாடல்கள் 

முதல்வன் முறையீடு ( 10 )



ஓங்கு பரத்துள் ஒளித்த
அடியார்க்கு அடியாள்
ஈங்கோர் அடியான் 
எமக்கென்று உரைத்தை  .... இலை !!

நாமம் தரித்தை இலை...
நான் ஒழிய நின்றை  ...  இலை !
சேம அருளில் எனைச்
சிந்தித்து அழைத்தை ....  இலை !!

முக்தி அளித்தை  இலை  ..
மோனம் கொடுத்தை .... இலை ! 
சித்தி அளித்தை  இலை...
சீராக்கிக் கொண்டை  ... இலை ! 

தவிர்ப்பைத் தவிர்த்தை இலை..
தானாக்கிக் கொண்டை  .... இலை !
அவிப்பரியத் தீயாம் என்
ஆசை தவிர்த்தை  .... இலை !!

கன்னி வன நாதா...........
கன்னி வன நாதா ........... 


இன்னும் வரும் ........

No comments:

Post a Comment