Monday, 8 June 2020

பட்டினத்தார் - முதல்வன் முறையீடு ( 8 )

பட்டினத்தார் பாடல்கள் 

முதல்வன் முறையீடு ( 8 )



நில்லாமைக்கே அழுது 
நின்ற நாள்   ...........   போதாதோ ?
எல்லோரும் என் பாரம்
எடுத்த நாள் ................. போதாதோ ??

காமன் கணையால்
கடைபட்டல் ............ போதாதோ ?
ஏமன் கரத்தில்
இடி உண்டல்  ..............போதாதோ  ??

நான் முகன் பட்டோலை
நறுக்குண்டல்   ......... போதாதோ ?
தேன்ருளபத் தானேமி
தேக்குண்டல் ................ போதாதோ ??

உருத்தினார் சங்காரத்து
உற்ற நாள்  ................ போதாதோ ?
வருத்தம் அறிந்தை இலை..
வாவென்றே அழைத்தை இலை....

கன்னி வன நாதா.....
கன்னி வன நாதா  .....

இன்னும் வரும் ...

No comments:

Post a Comment