பட்டினத்தார் பாடல்கள்
முதல்வன் முறையீடு ( 5 )
நரகக்குழியும் இன்னும் நான்
புசிப்பேன் என்குதே...
உரக படத்து அல்குல் உனைக்
கெடுப்பேன் என்குதே... !
குரும்பை முலையும்
குடி கெடுப்பேன் என்குதே...
அரும்பு விழியும் எந்தன் ஆவி
உண்பேன் என்குதே... !
மாதர் உருக்கொண்டு
மறலி வஞ்சம் எண்ணுதே...
ஆதரவும் அற்று இங்கு
அரக்காய் உருகிறண்டா.... !
கந்தனை ஈன்றருளும்
கன்னி வன நாதா....
எந்த விதத்தில் நான்
ஏறிப் படருவண்டா......!
கன்னி வன நாதா...
கன்னி வன நாதா... !!!
இன்னும் வரும்....
முதல்வன் முறையீடு ( 5 )
நரகக்குழியும் இன்னும் நான்
புசிப்பேன் என்குதே...
உரக படத்து அல்குல் உனைக்
கெடுப்பேன் என்குதே... !
குரும்பை முலையும்
குடி கெடுப்பேன் என்குதே...
அரும்பு விழியும் எந்தன் ஆவி
உண்பேன் என்குதே... !
மாதர் உருக்கொண்டு
மறலி வஞ்சம் எண்ணுதே...
ஆதரவும் அற்று இங்கு
அரக்காய் உருகிறண்டா.... !
கந்தனை ஈன்றருளும்
கன்னி வன நாதா....
எந்த விதத்தில் நான்
ஏறிப் படருவண்டா......!
கன்னி வன நாதா...
கன்னி வன நாதா... !!!
இன்னும் வரும்....


No comments:
Post a Comment