ஓம் அஸ்வத் வஜாய வித்மஹே
தனூா் ஹஸ்த்தாய தீமஹி
தந்நோ சுக்ர பிரசோதயாத்
தனூா் ஹஸ்த்தாய தீமஹி
தந்நோ சுக்ர பிரசோதயாத்
இந்த மந்திரத்தை வெள்ளிக்கிழமை தோறும் சுக்கிர ஓரையில் அதாவது ( காலை ஆறு மணி முதல் ஏழு மணி வரை பிற்பகல் ஒரு மணி முதல் இரண்டு மணி வரை ) இந்த மந்திர்த்தை 9 முறை சொல்லிவர சுக்கிரனின் அருள் கிட்டும்
ஹரி ஓம் !
ஹரி ஓம் !

No comments:
Post a Comment