Friday, 19 June 2020

சுக்கிரன் காயத்ரி

சுக்கிரன் காயத்ரி

காயத்ரி மந்திரங்களை முடிந்தவரை தினம் 9 முறை மனதை ஒருநிலைப்படுத்தி சொல்லிவர தடைகள் பீடைகள் விலகி அந்தந்த தெய்வத்தின் அருள் கிடைக்கும்




ஓம் அஸ்வத் வஜாய வித்மஹே
தனூா் ஹஸ்த்தாய தீமஹி
தந்நோ சுக்ர பிரசோதயாத்


இந்த மந்திரத்தை வெள்ளிக்கிழமை தோறும் சுக்கிர ஓரையில் அதாவது ( காலை ஆறு மணி முதல் ஏழு மணி வரை பிற்பகல் ஒரு மணி முதல் இரண்டு மணி வரை ) இந்த மந்திர்த்தை 9 முறை சொல்லிவர சுக்கிரனின் அருள் கிட்டும்


ஹரி ஓம் !


No comments:

Post a Comment