Thursday, 14 May 2020

திருமூலர் - நந்தியெம் பெருமான்

நந்தியின் அருமையும் பெருமையும்



நந்தியின் அருளாலே 
மூலனை நாடிப் 
பின்

நந்தி அருளாலே 
சதாசிவன் ஆயினேன்

நந்தி அருளால் 
மெய்ஞ் ஞானத்துள் 
நண்ணினேன்

நந்தியின் அருளால் 
நான் இருந்தேனே !!


ஹரி ஓம்.... !




No comments:

Post a Comment