Saturday, 23 May 2020

பட்டினத்தார் - முதல்வன் முறையீடு ( 1 )

பட்டினத்தார் பாடல்கள் 

முதல்வன் முறையீடு ( 1 )




மூலம் அறியேன் 
முடியும் முடிவறியேன்....
ஞாலத்துள் பட்ட துயர்
நாட  நடக்குதடா  !

அறியாமையாம் மலத்தால் 
அறிவு முதல் கெட்டனடா... 
பிரியா வினைப் பயனால்
பித்து  பிடித்தனடா   !

தனுவாகிய நான்கும் 
தானாய் மயங்கினண்டா  ..
மனுவாதி சத்தி வலையில்
அகப்பட்டனடா ..... !

மாமாயை என்னும் 
வனத்தில் அலைகிறண்டா..
தாமாய் உலகனைத்தும் 
தாது கலங்கிறன்டா  .....  !

கன்னி வன நாதா !
கன்னி வன நாதா  !!               



இன்னும் வரும்... !



No comments:

Post a Comment