இறைவனை அடையும் வழிகள்
இறைவனை அடையும் வழிகள்
ஒன்பது என்பர்:
(1) ச்ரவணம் -
கேட்டல், இறைவன் புகழ் கேட்டல் -
உதாரணம்: ஹனுமான்,
(2) கீர்த்தனம் - பாடுதல், நாதோபாஸனை
- உதாரணம்: வால்மீகி,
தியாகராஜ ஸ்வாமிகள்.
(3) ஸ்மரணம் - நினைத்தல்,
நின்றும் இருந்தும் கிடந்தும்
அவனையே நினைப்பது -
உதாரணம்; ஸீதாதேவி,
(4) பாதசேவனம் - சேவித்தல் -
உதாரணம்: பரதன்,
(5) அர்ச்சனம் - பூஜித்தல் -
உதாரணம்: சபரி, கண்ணப்ப நாயனார்,
சாக்கிய நாயனார்,
(6) வந்தனம் - நமஸ்கரித்தல்,
வந்தித்தல் -
உதாரணம்: விபீஷணன்.
(7) தாஸ்யம் - தொண்டு புரிதல் -
உதாரணம்: லக்ஷ்மணன்,
திருநாவுக்கரசர்.
(8) ஸக்யம் - சிநேக பாவம் -
உதாரணம்: சுக்ரீவன்,
அர்ஜுனன், சுந்தரர்.
(9) ஆத்ம நிவேதநம் -
தன்னையே அர்ப்பணித்தல் -
உதாரணம்: ஜடாயு.
இந்த ஒன்பது வழிகளுள் ஏதாவது
ஒன்றை உறுதியாகப் பற்றுவதே
இறைவனை அடைவதற்கு
போதுமானது. இவற்றுள் கடைசி
இரண்டைத் தவிர, ஏழு முறைகளில்
வழிபட ஆலயங்களே வகை
செய்வது குறிப்பிடத்தக்கது.
இறைவனை அடையும் வழிகள்
ஒன்பது என்பர்:
(1) ச்ரவணம் -
கேட்டல், இறைவன் புகழ் கேட்டல் -
உதாரணம்: ஹனுமான்,
(2) கீர்த்தனம் - பாடுதல், நாதோபாஸனை
- உதாரணம்: வால்மீகி,
தியாகராஜ ஸ்வாமிகள்.
(3) ஸ்மரணம் - நினைத்தல்,
நின்றும் இருந்தும் கிடந்தும்
அவனையே நினைப்பது -
உதாரணம்; ஸீதாதேவி,
(4) பாதசேவனம் - சேவித்தல் -
உதாரணம்: பரதன்,
(5) அர்ச்சனம் - பூஜித்தல் -
உதாரணம்: சபரி, கண்ணப்ப நாயனார்,
சாக்கிய நாயனார்,
(6) வந்தனம் - நமஸ்கரித்தல்,
வந்தித்தல் -
உதாரணம்: விபீஷணன்.
(7) தாஸ்யம் - தொண்டு புரிதல் -
உதாரணம்: லக்ஷ்மணன்,
திருநாவுக்கரசர்.
(8) ஸக்யம் - சிநேக பாவம் -
உதாரணம்: சுக்ரீவன்,
அர்ஜுனன், சுந்தரர்.
(9) ஆத்ம நிவேதநம் -
தன்னையே அர்ப்பணித்தல் -
உதாரணம்: ஜடாயு.
இந்த ஒன்பது வழிகளுள் ஏதாவது
ஒன்றை உறுதியாகப் பற்றுவதே
இறைவனை அடைவதற்கு
போதுமானது. இவற்றுள் கடைசி
இரண்டைத் தவிர, ஏழு முறைகளில்
வழிபட ஆலயங்களே வகை
செய்வது குறிப்பிடத்தக்கது.
ஹரி ஓம் !
No comments:
Post a Comment