சிவதன்மம்
சிவதன்மம் என்றால்
சைவ ஒழுக்கம் என்று பொருள்.
சிதம்பரம் மறைஞானதேசிகர் (
கி.பி.1560) சிவாகம பரிபாஷா
மஞ்சரி என்ற வடமொழி நூலில்
சிவதன்மம் பத்துக்
கோட்காடுகளைக் கொண்ட
நெறி என்கிறார்:
1. அஹிம்சை.
2. தயை,
3. சத்யம்,
4. அடக்கம்
5. வளம்,
6. புலனடக்கம்
7. எளியோர்க்கு வழங்குதல்,
8. தியாகம்,
9. ஜபம்,
10. தியானம் -
அல்லது
1. அஹிம்சை,
2. சத்யம்,
3. பிறர் பொருள் விழையாமை,
4. சிற்றின்பம் துறத்தல்,
5. அவா ஒழித்தல்,
6. க்ரோதம் தவிர்த்தல்,
7. பெரியோரைப் போற்றுதல்,
8. தூய்மை,
9. துயறுற்றலும் மகிழ்வுடன் இருத்தல்,
10. நேர்மை
என்றபடி. இக்கோட்பாடுகள்
அனைத்தும் ஆலய வழிபாட்டு
நெறிக்கும் இன்றியமையாததாக
இருப்பது கவனிக்கத் தக்கது.
சிவதன்மம் என்றால்
சைவ ஒழுக்கம் என்று பொருள்.
சிதம்பரம் மறைஞானதேசிகர் (
கி.பி.1560) சிவாகம பரிபாஷா
மஞ்சரி என்ற வடமொழி நூலில்
சிவதன்மம் பத்துக்
கோட்காடுகளைக் கொண்ட
நெறி என்கிறார்:
1. அஹிம்சை.
2. தயை,
3. சத்யம்,
4. அடக்கம்
5. வளம்,
6. புலனடக்கம்
7. எளியோர்க்கு வழங்குதல்,
8. தியாகம்,
9. ஜபம்,
10. தியானம் -
அல்லது
1. அஹிம்சை,
2. சத்யம்,
3. பிறர் பொருள் விழையாமை,
4. சிற்றின்பம் துறத்தல்,
5. அவா ஒழித்தல்,
6. க்ரோதம் தவிர்த்தல்,
7. பெரியோரைப் போற்றுதல்,
8. தூய்மை,
9. துயறுற்றலும் மகிழ்வுடன் இருத்தல்,
10. நேர்மை
என்றபடி. இக்கோட்பாடுகள்
அனைத்தும் ஆலய வழிபாட்டு
நெறிக்கும் இன்றியமையாததாக
இருப்பது கவனிக்கத் தக்கது.
ஹரி ஓம் !
No comments:
Post a Comment