Tuesday, 18 March 2014

பட்டினத்தார்  பாடல்கள் 

கல்லாப்  பிழையும் ,
கருதாப் பிழையும் ,

கசிந்துருகி 
நில்லாப் பிழையும் ,

நின்  அஞ்செழுத்தைச்
சொல்லாப் பிழையும் ,
துதியாப்  பிழையும்,
தொழாப்  பிழையும் ,

எல்லாப்  பிழையும் ,
பொறுத்தருள்வாய் 
கச்சி  ஏகம்பனே !!



No comments:

Post a Comment