ஆறிய கஞ்சியும் உதிர்ந்த பிட்டும்
Saturday, 25 October 2014
திருமூலர் - சராசரமும் ஆடுதையா !
சராசரமும் ஆடுதையா !!
தத்துவம் ஆடச்
சதாசிவம் தானாடச்
சித்தமும் ஆடச்
சிவசக்தி தானாட
வைத்த சராசரம் ஆட
மறையாட
அத்தனும் ஆடினான் ,
ஆனந்தக் கூத்தே !
--- திரு மூலர்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment