|
மிக அழகாகப்
பாடியுள்ளார் திருநாவுக்கரசர்.
|
ஆட்டுவித்தால் ஆர்ஒருவர் ஆடா தாரே
|
அடக்குவித்தால் ஆர்ஒருவர் அடங்கா தாரே
|
ஓட்டுவித்தால் ஆர்ஒருவர் ஓடா தாரே
|
உருகுவித்தால் ஆர்ஒருவர் உருகா தாரே
|
பாட்டுவித்தால் ஆர்ஒருவர் பாடா தாரே
|
பணிவித்தால் ஆர்ஒருவர் பணியா தாரே
|
காட்டுவித்தால் ஆர்ஒருவர் காணா தாரே
|
காண்பார்ஆர் கண்ணுதலாய் காட்டாக் காலே.
|

No comments:
Post a Comment