ஓம் வ்ருஷபத் வஜாய வித்மஹே
க்ருணி ஹஸ்தாய தீமஹி
தந்நோ குரு பிரசோதயாத்
க்ருணி ஹஸ்தாய தீமஹி
தந்நோ குரு பிரசோதயாத்
இந்த மந்திரத்தை
வியாழன் கிழமை தோறும்
குரு ஓரையில் அதாவது
காலை ஆறு மணி முதல் ஏழு மணி வரை
பிற்பகல் ஒரு மணி முதல் இரண்டு மணி வரை
இந்த மந்திரத்தை
9 முறை சொல்ல குருவின் அருள் கிடைககும்
ஹரி ஓம் !
வியாழன் கிழமை தோறும்
குரு ஓரையில் அதாவது
காலை ஆறு மணி முதல் ஏழு மணி வரை
பிற்பகல் ஒரு மணி முதல் இரண்டு மணி வரை
இந்த மந்திரத்தை
9 முறை சொல்ல குருவின் அருள் கிடைககும்
ஹரி ஓம் !